சமுதாயம் ஒரு காடுதான்.அதன் அவலங்களின் ஊசிமுனைகள் மானுட இலக்குகளை கந்தல்ஆக்கி விடுகின்றன.இந்த கோணம் எதிர்மறையாய்இருப்பினும் நம் அகக்கண்ணாடியில் நேர் பிம்பங்களாகி நம்மை நெறிப்படுத்துகின்றன.இந்த பயணமும்இனிமையானதே.
கனியப்போகும் கனவுகளோடு
தொடரலாம் நண்பர்களே! வாருங்கள்.
அன்புடன்
ருத்ரா இ பரமசிவன்
▼
பக்கங்கள்
▼
செவ்வாய், 19 டிசம்பர், 2017
தேடல்
தேடல்
=================================ருத்ரா
"உன் சிரிப்பை
மறுபடியும் பார்க்க
நான் இங்கே தானே
அடையாளம் வைத்தேன்.
அந்த பூக்குவியலில்
எந்தப்பூ அது?"
ஒவ்வொரு பூக்காரியிடமும்
அவன்
தேடிக்கொண்டிருக்கிறான்.
2 கருத்துகள்:
இரசித்தேன் பொருத்தமான புகைப்படத்தையும்...
மிக்க நன்றி திரு கில்லர்ஜி அவர்களே
அன்புடன் ருத்ரா
கருத்துரையிடுக